ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு சிறைத்தண்டனை
Department of Immigration & Emigration
Crime
Law and Order
By Aanadhi
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான இலத்திரனியல் விசா நடைமுறை குறித்து உயர் நீதிமன்ற வழிகாட்டல்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் ஹர்ஷ இலுக்பிட்டிய கைது செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்த அவர் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US