மீண்டும் கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் தொடர்பில் இன்று(09.02.2024) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ''நியாயம் மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்து, பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதில் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது.
Grateful for unanimous support by Opp in reappointment as #COPF Chair. Our resolve remains strong to address diverse cases, ensuring fairness & accountability. Committed to justice & econ stability, essential during IMF program & regaining global confidence to meet growth targets pic.twitter.com/0dtR3CCL7x
— Harsha de Silva (@HarshadeSilvaMP) February 9, 2024
சர்வதேச நாணயநிதிய திட்டம்
நீதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அர்ப்பணிப்புடனும், சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் போது அவசியம் மற்றும் வளர்ச்சி இலக்குகளை சந்திக்க உலகளாவிய நம்பிக்கையை மீண்டும் பெறவும் எதிர்பார்த்துள்ளோம்.'' என தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 2023.06.07 ஆம் திகதி கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்தோடு, இதற்கு முன்னர் கோப் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri