ஹன்வெல்ல மாணவி மீதான தவறான நடத்தை : 8 இளைஞர்கள் தடுத்து வைத்து விசாரணை
கொழும்பின் புறநகர் பகுதியின் ஹன்வெல்ல (Hanwella) பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 8 இளைஞர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர் எனத் தெரிவிக்கப்படும் ஒருவர் உட்பட 8 இளைஞர்களையே 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு பதில் நீதவான் பிரியங்க மத்தும படபண்டி (Priyanka Madduma Patabandi ) உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகாரிகள்
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஹன்வெல்ல பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரணால, ஜல்தர பிரதேசத்திலேயே இந்த சம்பவம் அண்மையில் பதிவானது.
பாதிக்கப்பட்ட 16 வயது மாணவி, உள்ளூர் அதிகாரிகளிடம் தாக்குதல் குறித்து முறையிட்டதை அடுத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri