நள்ளிரவில் நடந்த பயங்கரம் - வீட்டுக்குள் இளம் கணவன் - மனைவி மீது துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Kurunegala
Monaragala
Gun Shooting
By Vethu
குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் - மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு
மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 30 வயதான பெண் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் அந்தப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகளை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US