தென்னிலங்கையில் பயங்கரம் : ஓடும் பேருந்துக்குள் பெண் மீது துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Hambantota
By Vethu
அம்பலாந்தோட்டையில் இன்று மதியம் 2 மணியளவில் பேருந்திற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏறிய நிலையில் 2 மர்ம நபர்கள் அதில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயுததாரிகள்
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் பேருந்தை இடைமறித்து, பேருந்தில் ஏறிய பின்னர், அந்தப் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அம்பலாந்தோட்டை மடயமலல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US