உள்ளூர் துப்பாகியுடன் இளைஞன் கைது
Investigation
Police
Today
Gun
By Independent Writer
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாகியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானை காட்டுபகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இளைஞன் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US