களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு (Video)
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Rakesh
களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம - மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணை
சம்பவத்தில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US