அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
Sri Lanka
Sri Lanka Government
Bimal Rathnayake
By Rukshy
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வரும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இருபத்தைந்து பேருந்து பணிமனைகளின் மேம்பாட்டுத் தொடக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிக சம்பளம் வழங்க
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு திறம்பட சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும்.

மேலும், பேருந்து நிலையங்களில் அதிக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதற்கேற்ப அதிக சம்பளம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US