அரசாங்கத்தை மன்னிக்கக்கூடாது-எல்லே குணவங்ச தேரர்
74 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள்,முறைகேடுகள் மற்றும் மின்சார கட்டணத்தை அடிக்கடி அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.தற்போது பூனைக்கு காலம் வந்துள்ளது. இதனால், அதனை தவறவிடக்கூடாது. எதிர்வரும் தேர்தலில் மக்கள் இதனை வெளிக்காட்ட வேண்டும். அது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.
மின்சக்தி அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறையில்லை. தற்போது தேர்தல் வருகிறது. மக்கள் எப்போதும் எமாற மாட்டார்கள். தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் எனவும் எல்லே குணவங்ச தேரர் கூறியுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri