கோவிட் வைரஸனால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய தீவு தேடும் அரசாங்கம்
COVID
By Independent Writer
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கான அனுமதி வழங்கும் வர்த்தமானியும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான மக்கள் வசிக்காத தீவு ஒன்றை அரசாங்கம் தேடுவதாக சுகாதார அமைச்சு தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொருத்தமான தீவை கண்டுபிடிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US