42 பேர் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடும் அரசாங்கம்
பொதுமக்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகள்
இருந்த போதிலும், 42 பேர் இன்னும் தங்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திருப்பித் தரவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிகளைத் திருப்பித் தராதவர்கள், இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் பெற்ற துப்பாக்கிகளைத் திருப்பித் தரத் தவறியவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri