தனியார் வங்கி ஒன்றின் தரவு மீறல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
இலங்கையில் உள்ள ஒரு முன்னணி தனியார் வங்கி சம்பந்தப்பட்ட தரவு மீறல் குறித்து இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் என்று இதனை நிபுணர்கள் விபரித்துள்ள நிலையில், கடந்த அமைச்சரவை இந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பாதுகாப்பு சபையால் அது கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், தனியார் வங்கி ஓன்று, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு "சைபர் பாதுகாப்பு நிகழ்வு" குறித்து தெரிவித்திருந்தது.
சைபர் பாதுகாப்பு
அதில், முக்கியமான தனிப்பட்ட தரவுகளின் குறிப்பிடத்தக்க மீறலும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சைபர் பாதுகாப்பு குறித்து, அதிகரித்து வரும் கவலையை ஜயதிஸ்ஸ ஒப்புக்கொண்டார். தற்போதைய சட்டம் அதற்கு போதுமானதாக இல்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
