ரணிலின் கற்பனை கதைகள்! அமைச்சரவை பேச்சாளர் அம்பலப்படுத்திய தகவல்கள்

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Nalinda Jayatissa
By Chandramathi Mar 18, 2025 04:13 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

அரச சேவையில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாதென்றும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கற்பனை கதையாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (18) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,''அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.

வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

அந்த வகையில் அரச சேவையில் நிலவும் 15,921 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

ரணிலின் கற்பனை கதைகள்! அமைச்சரவை பேச்சாளர் அம்பலப்படுத்திய தகவல்கள் | Government Employee Salary Increased Announcement

கடந்த ஆட்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாதென்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாமும் அதே நாணய நிதியத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

அரச செலவுகளைக் குறைத்து, அரச நிதியை முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.

அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வழிமுறையொன்றின் ஊடாக செயற்பட்டு வருகின்றோம்.

கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்

கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்

கடந்த அரசாங்கத்தைப் போன்று அரசியல் இலாபத்துக்காக இதனை நாம் செயற்படுத்தவில்லை. பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதியுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவை

அதற்கமைய சுகாதார சேவையில் தாதியர்கள் உட்பட அரச சேவையில் 15,921 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

ரணிலின் கற்பனை கதைகள்! அமைச்சரவை பேச்சாளர் அம்பலப்படுத்திய தகவல்கள் | Government Employee Salary Increased Announcement

இந்த நியமனங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று பட்டதாரிகளுக்கும் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்கும் உரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

இதற்காக இரு கட்டங்களாக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் கட்டத்தில் 10 அமைச்சுக்களில் நிலவும் 7,456 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

சிகிரியாவில் பலியாகும் உயிர்கள்! வெளியான முக்கிய காரணம்

சிகிரியாவில் பலியாகும் உயிர்கள்! வெளியான முக்கிய காரணம்

அதன் பின்னர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5,882 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US