அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி
Government Employee
Sri Lanka Government
Money
By Benat
அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கான உத்தேச சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை செலுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 185 பில்லியன் ரூபாவை குறித்த செலவுகளுக்காக திறைசேரி ஒதுக்கவுள்ளது.
ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகள்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளை திறைசேரி செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வருவாய் இலக்குகளை அடைவதில்,ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு உத்தேச அதிகரிப்புக்களை வழங்க முடியும் என்று திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US