பாரபட்சமற்ற விசாரணைகள் அவசியம் - கோட்டாபயவுக்கு சென்றது முக்கிய கடிதம் - செய்திகளின் தொகுப்பு

Government Sri Lanka Dinesh Gunawardena School Reopen
By Independent Writer Oct 14, 2021 11:15 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மீது மட்டுமல்லாமல் பண்டோரா துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களிடமும் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பண்டோரா துண்டுப் பிரசுரங்களில் 93 இலங்கையர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ளது. 2016 இல் பனாமா ஆவணங்கள் சட்டவிரோத சொத்துக்களை குவித்த 65 இலங்கையர்களை அம்பலப்படுத்தியது.

எனினும், திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) ஆகியோருக்கு எதிராக மட்டுமே இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவிட்டார்.

எனவே, தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் என்ற அடிப்படையில் பண்டோரா மற்றும் பனாமா ஆவணங்களில் பெயரிடப்பட்ட அனைவர் மீதும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

விசாரணையின் பின் சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மோசடி மற்றும் ஊழல் மூலம் சொத்துக்களை தவறாக சேர்ப்பதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு, 

 

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US