கோட்டாபய சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்! அதிகமாக அவமானப்பட்ட ஜனாதிபதி
Srilanka
economic
crisis
Gottabaya
By Amal
கோட்டாபய ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பி இருந்தால் நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களை தொடர்ந்தும் நசுக்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் காணாத அவமானத்தை நடப்பு ஜனாதிபதி எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US