கோட்டாபயவிற்கு மாலைதீவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க மாலைதீவு அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது துணைவியாருக்கு மாலைதீவில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்
மேலும்,கோட்டாபய ராஜபக்ச பயணித்த இலங்கை விமானப்படை விமானம் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இராஜதந்திர அனுமதியை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோட்டாபய விமான நிலையம் ஊடாக 14 ஜூலை 2022 அன்று சிங்கப்பூர் சென்றதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam