சதித்திட்டத்தை முறியடிக்க ரணிலின் விசேட நகர்வு (VIDEO)
அரசாங்கத்தை சட்டவிரோதமாக வீழ்த்துவதற்கான சதித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,அதனை தடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி கீத பொன்கலன்(Keethaponcalan) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடியில் அரசியலமைப்பு மீறப்படாத நிலையில்,மாறாக அரசியல் ரீதியாக அரசாங்கத்தின் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்,வன்முறைகளை கடந்த காலத்தில் வெற்றிகரமாக கையாண்ட ஒரு அரசாங்கமே இலங்கை அரசாங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam