சதித்திட்டத்தை முறியடிக்க ரணிலின் விசேட நகர்வு (VIDEO)
அரசாங்கத்தை சட்டவிரோதமாக வீழ்த்துவதற்கான சதித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,அதனை தடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி கீத பொன்கலன்(Keethaponcalan) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடியில் அரசியலமைப்பு மீறப்படாத நிலையில்,மாறாக அரசியல் ரீதியாக அரசாங்கத்தின் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்,வன்முறைகளை கடந்த காலத்தில் வெற்றிகரமாக கையாண்ட ஒரு அரசாங்கமே இலங்கை அரசாங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam