புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய நியூயோர்க்கிலிருந்து விடுத்துள்ள கோரிக்கை
United Nations
Diaspora
Gotabaya Rajapaksha
Newyork
By Mayuri
புலம்பெயர் தமிழர்களிடம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 10 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US