முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நடுநடுங்க வைத்த தமிழ் பெண்
CID - Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Switzerland
K.V.Thavarasha
By Shadhu Shanker
கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட பலர் மீது பயணத்தடைகளை விதித்தனர்.
ஆனாலும் புலனாய்வுத்துறையில் முக்கிய அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வா சுவீட்சர்லாந்திற்கு தப்பி சென்று அரசியல் புகலிடம் கோரினார்.
ஆனால் தப்பிச்செல்ல முடியாத ஷானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்னிலங்கையில் பல சட்டத்தரணிகள் இருந்தநிலையிலும் ஷானி அபேசேகரவின் விடுதலைக்காக போராடியது ஒரு தமிழ் பெண்தான்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியார் கெளரி சங்கரி தவராசா ஷானி அபேசேகர சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

Mr. Vel Shankar
4.7 28 Reviews

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US