அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
Sri Lankan Peoples
Money
Aswasuma
By Sajithra
செப்டெம்பர் மாத முதியோர் உதவித்தொகை நாளை (26) வங்கியில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
உதவித்தொகை
அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, 602,852 பயனாளிகளுக்கு ரூபா 301.43 கோடி வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US