பயங்கரவாதியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்: விடுக்கப்படும் எச்சரிக்கை - இப்படிக்கு உலகம்
ஈராக்கிய நாட்டவரும் ஐ.எஸ் ஆதரவாளருமான நபர் ஒருவருக்கு சுவிஸ் நிர்வாகம் புகலிடம் அளிக்க முடிவு செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்காவ் மண்டலத்தில் வசித்து வந்த 37 வயதான ஈராக்கிய நாட்டவர் வெசாம் தீவிர ஐ.எஸ் ஆதரவாளராகவும், தமது பேஸ்புக் பக்கத்தில், ஐ.எஸ் ஆதரவு கருத்துகள் கொண்ட காணொளிகளை வெளியிட்டும் வந்துள்ளார்.
தற்போது செயின்ட் கேலனில் உள்ள பெடரல் நிர்வாக நீதிமன்றம், வெசாமின் புகலிடக் கோரிக்கையை ஏற்பதாகவும், அவர் இனி சுவிட்சர்லாந்தில் வாழலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், எஸ்.வி.பி தேசிய கவுன்சிலர் Roland Rino Büchel இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சுவிஸ் மக்கள் இனி ஒரு தீவிரவாதியுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam