சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு சீர்செய்யப்படும் - லிற்றோ நிறுவனம்
people
fort
rectify
gas sortage
By Amal
இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தற்காலிகத் தட்டுப்பாடு விரைவில் சீர்செய்யப்படும் என்று லிற்றோ எாிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எாிவாயு கொள்கலன்களை ஏற்றிய கப்பல் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்துக்கு வந்து விட்டது.
எனினும் துறைமுகத்தில் இருந்து சந்தைப்படுத்தலுக்கான விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமே, எாிவாயுவின் தற்காலிக தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று லிற்றோ எாிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US