எரிவாயு பிரச்சினை ஓரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளது:பொதுஜன பெரமுன

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Sajith Premadasa Sri Lanka Podujana Peramuna
By Steephen Aug 18, 2022 09:47 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நூற்று நூறு வீதம் தீர்க்கப்படாவிட்டாலும் பிரதானமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு இருந்து வந்த பிரதான பிரச்சினை சமையல் எரிவாயு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு வீதம் தீர்வுகாணப்படாவிட்டாலும் மக்களுக்கு தேவையான வகையில் அதனை விநியோகிக்க முடிந்துள்ளது.

எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருவதுடன் தேவையானவர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மொட்டுக்கட்சி அரசாங்கமே நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.

குற்றம் சுமத்தும் போது, நாங்கள் தப்பியோடாது, அவை பற்றி பேசிக்கொண்டிருக்காது நாங்கள் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். உலகம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை, டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் நாங்கள் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வுகண்டுள்ளோம் என்பது எமது நம்பிக்கை.

அதேபோல் எரிபொருள் பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு வீதம் தீர்வுகாணப்படாவிட்டாலும் ஓரளவுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிரணிகளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் அணிகளுக்கு இருந்து வந்த தலைப்புகள், அரசாங்கத்தை கவிழ்த்து எந்த வழியிலாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணும் அணிகளுக்கு இருந்து வந்த தலைப்புகளான எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை என்பவற்றை இல்லாமல் செய்துள்ளோம்.

இயல்பு வாழ்க்கையை ஏற்கனவே இருந்த மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு முன்நோக்கி கொண்டு செல்ல எமக்கு பலம் கிடைத்துள்ளது. எரிபொருளை சாதாரண மட்டத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.

சஜித் மற்றும் அனுரகுமாரவிடம் வேலைத்திட்டங்கள் இல்லை

எரிவாயு பிரச்சினை ஓரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளது:பொதுஜன பெரமுன | Gas Issue Has Been Resolved To Some Extent

அனுரகுமார திஸாநாயக்கவிடம் வேலைத்திட்டங்கள் இல்லை. அனுரகுமார வாயில் வந்தவற்றை எல்லாம் பேசுவார். சஜித் பிரேமதாசவிடமும் வேலைத்திட்டங்கள் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் வேலைத்திட்டங்கள் இருந்தது. இவர் அவரது மகனா என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆனால், இவர்களை போல் கூறிக்கொண்டிருக்க முடியாது.

கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு அவரை பதவியில் இருந்து விலகுமாறு இளைஞர்கள் கூறவில்லை.

முகாமைத்துவ நிர்வாக மட்டத்தில் சில குறைப்பாடுகள் இருந்தன. ரணில் விக்ரமசிங்கவை தாருங்கள், சஜித் பிரேமதாசவை தாருங்கள், அனுரகுமாரவை தாருங்கள் என்று உண்மையான போராட்டகாரர்கள் கூறவில்லை.

அடுத்த நடவடிக்கை என்ன என்று அவர்கள் கூறவில்லை. கோட்டாபய ராஜபக்சவை வெளியேறுமாறே கூறினர். உணரும் பிரச்சினைகளே இதற்கு காரணம். வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என நினைப்பவருக்கு கொள்வனவு செய்ய வாகனங்கள் இல்லை.

எரிபொருள் இல்லாமல், வரிசையில் நிற்கும் போது உண்மையான பிரச்சினை ஏற்பட்டன. இதன் காரணமாகவே அவர்கள் வெளியில் வந்து போராடினர். ஆனால், அரசாங்கம் வேலைத்திட்டங்களை உருவாக்கி பிரச்சினைகளுக்கு சிறிது சிறிதாக தீர்வுகளை கண்டு வருகிறது எனவும் திஸ்ஸ குட்டியராச்சி கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US