கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Colombo
Western Province
Crime
By Dev
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றையதினம் சந்தேகநபர், அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மற்றுமொரு சந்தேகநபரான சாரதியை, இந்த மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் பாதுகாப்பு
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US