காலி முகத்திடல் போராட்டக் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த வெளிநாட்டுக் குழந்தை (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் மாத்திரம் அல்லாது பல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரம் அல்லாமல் இலங்கையில் நடைபெறும் போராட்டங்களிலும் பல்வேறு வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வெளிநாட்டுக் குழந்தை ஒன்று கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையின் தேசியக் கொடியை கையில் ஏந்திய நிலையில் “ கோ ஹோம் கோட்டா” என கூச்சலிட்டமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை, இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்ள பல்கலை மாணவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொலிஸாரின் தடைகளையும் தாண்டி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
