காலி முகத்திடல் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்
Galle Face Protest
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
Sri Lanka Anti-Govt Protest
By Jenitha
சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் தருணத்தில், அடக்குமுறை நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பதிவிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது என தான் பரிந்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு |
கொழும்பில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள்! பொல்லுகளுடன் தயார்நிலையில் படையினர் (Live) |




Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US