காலிமுகத்திடல் பகுதியில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் ஆத்திரமடையும் மக்கள் (Video)
நாடளாவிய ரீதியில் நடைபெறும் கா.பொ.த உயர்தர பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக காலிமுகத்திடல் பகுதியில் பட்டப்பகலில் மின்விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எமது செய்தி சேவை ஆராய்தபோது " அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும், எமக்கு சுதந்திர கொண்டாட்டங்கள் தேவையே இல்லையென" தெரிவித்து மக்கள் மிகவும் ஆத்திரமடைந்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அவை தொடர்பான முழுமையாக தகவல்களை இக்காணொளியில் காணலாம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan