காலிமுகத்திடல் பகுதியில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் ஆத்திரமடையும் மக்கள் (Video)
நாடளாவிய ரீதியில் நடைபெறும் கா.பொ.த உயர்தர பரீட்சை நேரத்தில் கூட மின்வெட்டை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக காலிமுகத்திடல் பகுதியில் பட்டப்பகலில் மின்விளக்குகள் ஒளிரச் செய்யப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எமது செய்தி சேவை ஆராய்தபோது " அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலே நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் எனவும், எமக்கு சுதந்திர கொண்டாட்டங்கள் தேவையே இல்லையென" தெரிவித்து மக்கள் மிகவும் ஆத்திரமடைந்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அவை தொடர்பான முழுமையாக தகவல்களை இக்காணொளியில் காணலாம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

தனது மகள் மற்றும் மனைவியுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா- வெளிவந்த புகைப்படங்கள் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
