ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் வாக்களிப்பது சந்தேகத்திற்கிடமானது: சுரேஷ் பிரமச்சந்திரன் சாடல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்களா என்ற பாரிய கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கிடைக்க கூடிய வாக்குகள் சிதறுப்பட்டு போகாமல் இருக்க ஒரே விதமான பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் கொண்டுள்ளனர். என்ற நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க உருவாக்க விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மீது மிகப்பெருமளவிலான வரிச்சுமைகளாக மாறியுள்ளன என தெரிவித்துள்ளார்.
அத்தோடு அந்த சுமைகளை தாங்க முடியாத நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் கவலை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam