உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி கொடுக்க மறுக்கும் நிதியமைச்சு
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுப்பது பற்றி கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
தேர்தலை நடத்தத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நீதிமன்றம் நியதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தாலும் அதுபற்றிய சாதகமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபற்றி
கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர்
சட்டத்த்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
