எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெற்று வருவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதன் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
எரிபொருள் இருப்பு
இருப்பினும், நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தற்போது எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

தனியார் வழங்குநர்கள் சரியான இருப்புக்களை பராமரிக்காததால் எரிபொருள் விநியோகத்தை இவ்வாறு கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்று எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், அடுத்த மாத இறுதி வரை போதுமான டீசல் இருப்பு நிறுவனங்களிடம் இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri