சடுதியாக அதிகரித்த எரிபொருளின் விலை! அநுர அரசாங்கம் மீது அதிருப்தி காட்ட ஆரம்பிக்கும் மக்கள்
நாட்டில் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதிலும் மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழுகின்ற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொருட்களின் விலைமட்டுமே அதிகரிக்கப்படுகின்றது, சம்பளம் அதே நிலையில் தான் உள்ளது.
எந்தபொருட்களுக்கும் விலை அதிகரிக்க மாட்டோம் என்று கூறிய நிலையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் முதற்கொண்டு எரிபொருள் வரை விலையை அதிகரித்துள்ளார்கள் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள மக்கள் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காண்க....
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 33 நிமிடங்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
