நாட்டில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வரையில் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொலன்னாவை முனையத்தில் இருந்து சுமார் 50 எரிபொருள் கொள்கலன் ஊர்திகளை, அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இதேவேளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தகவலில், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் உச்சபட்ச எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள எமது களஞ்சியங்களின் விநியோகப் பணிகள் உச்சபட்ச அளவில் இடம்பெறுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களில், உச்சபட்ச சேவையை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாய்- ராகு இணைவு தீ விளையாடப் போகுது.. வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை காணும் 3 ராசிகள் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri