பொதுமக்களை அச்சுறுத்தும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
Sri Lanka Police
Mujibur Rahman
Sri Lanka Fuel Crisis
By Murali
எரிபொருள் நிலையங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளார்.
நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்கள்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முஜீபுர் ரஹ்மான், நியாயத்துக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி அடக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் வரிசைகளில் அவ்வாறு நடந்து கொள்ளும் பொலிஸார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபரைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US