12 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியாவில் உள்ள தூதரகத்தில் பறந்த பிரெஞ்சு கொடி
12 ஆண்டுகளுக்கு பின்னர் சிறிய தலைநகர் டமாஸ்கஸிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சி சிரிய கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பசார்-அல்-அசாத் உடனான உறவுகளை 12 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் முறித்துக்கொண்டது.
ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பிரான்ஸ் தனது தேசியக்கொடியை சிரியாவில் உள்ள தூதரகத்தில் ஏற்றியுள்ளது.
For the first time since 2012: The French flag is raised at the French embassy compound in Damascus
— CJC (@cj_chep) December 18, 2024
-Amir Tsarfati pic.twitter.com/OkgcWw4wAk
அத்துடன், சிரியாவினை தற்போது கட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களுடன் பிரான்ஸ் ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam