12 ஆண்டுகளுக்கு பின்னர் சிரியாவில் உள்ள தூதரகத்தில் பறந்த பிரெஞ்சு கொடி
12 ஆண்டுகளுக்கு பின்னர் சிறிய தலைநகர் டமாஸ்கஸிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அந்நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சி சிரிய கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பசார்-அல்-அசாத் உடனான உறவுகளை 12 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் முறித்துக்கொண்டது.
ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பிரான்ஸ் தனது தேசியக்கொடியை சிரியாவில் உள்ள தூதரகத்தில் ஏற்றியுள்ளது.
For the first time since 2012: The French flag is raised at the French embassy compound in Damascus
— CJC (@cj_chep) December 18, 2024
-Amir Tsarfati pic.twitter.com/OkgcWw4wAk
அத்துடன், சிரியாவினை தற்போது கட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களுடன் பிரான்ஸ் ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan