பிரான்சின் அறிவிப்பால் தனிநாடாகுமா பலஸ்தீனம்: தமிழீழத்தின் நிலை என்ன..!
உலகில் பல இராஜதந்திர ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் பிரான்ஸினுடைய அறிவிப்பானது பலரையும் வியப்படைய செய்துள்ளதுடன் அமெரிக்காவை அமைதி காக்க வைத்துள்ளது.
பலஸ்தீனத்தை தனிநாடாக பிரகடனபடுத்துவது தொடர்பில் பிரான்ஸினுடைய அறிவிப்பென்பது ஒட்டுமொத்த ஐரோப்பிய வட்டகையின் முடிவாகவே பார்க்கப்படுகின்றது.
நீண்டகாலமாக விடுதலையை தேடிய பயணத்தில் கடந்த காலத்திலும் பல அறிவிப்புக்கள் கானல் நீராகியுள்ளன.
பலஸ்தீனத்தை தற்போது பார்க்கின்ற போது 2009இல் இலங்கை அதாவது தமிழர் பகுதிகள் இருந்த நிலையை மீட்டிபார்க்க வைக்கின்றது.
2009இல் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri