போர்த்துக்கல் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்
ஐரோப்பிய கிண்ணத்திற்கான காலிறுதிப்போட்டிகளின் இன்றைய இரண்டாவது போட்டியில், கடைசியில் வழங்கப்பட்ட பனாற்ல்றிகளில் 5 இற்கு 4 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி, போர்த்துக்கல் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் மிக உத்வேகத்துடன் மோதின. பல்வேறு வாய்ப்புக்களும் நழுவிப்போக நிறைவில் இரண்டு அணிகளும் எந்தவிதமான கோல்களையும் அடிக்காத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. அதன்படி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பனால்ற்றி உதைகள் வழங்கப்பட்டன.
அரையிறுதி போட்டி
அதன்போது போர்த்துக்கல் அணிவீரர் João Félix இனால் அடிக்கப்பட்ட பனால்ற்றியில், பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே பாய்ந்துவிட, பிரான்ஸ் அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை, பலமான ஸ்பெயின் அணியை அரையிறுதியில் பிரான்ஸ் சந்திக்கவுள்ளது. போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோவுக்கு இது நிறைவு ஐரோப்பியக்கிண்ண போட்டியாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan