ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது
Srilanka
Arrest
Awisawella
By Rakesh
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்துவ சந்தைப்பகுதி மற்றும் வெல்லவீதிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 208 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம், 06 தொலைபேசிகள், இரண்டு கார்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை, வெல்லவீதிய, பொரளை மற்றும் கொழும்பு - 12 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US