இலங்கையிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் எப்.பி.ஐ அதிகாரி கைது
அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர்
இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ இன் முன்னாள் உயர் அதிகாரியான சார்ள்ஸ் மெக்கோனியல் என்பவரே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்கோனியல் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ரஸ்ய கோடீஸ்வர வர்த்தகர் ஒல்க் டெரிபாஸ்கா என்பவருடன் தொடர்பு பேணியதாக மெக்கோனியல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மெக்கோனியல் ரஸ்ய தொழிலபதிருடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மெக்கோனியல் 500,000 டொலர் தனிப்பட்ட பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
