ரணிலை சந்தித்த மாலைத்தீவின் முக்கிய பிரமுகர்
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஆதரவு
ஏற்கனவே இப்ராஹிம் முகமது சோலிஹ் மாலைத்தீவில் ஆட்சி நடத்தியபோது, அந்த நாடு இந்தியாவுக்கு ஆதரவான நாடாக இருந்தது.

எனினும் அவருக்கு பின்னால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி, ஆரம்பத்தில் இந்திய எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்த நிலையில், தற்போது அதில் தளர்வுப்போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam