வாழ்க்கையின் மீது வெறுப்படைந்த முன்னாள் இராணுவ வீரரின் விபரீத முடிவு : வெளியான காணொளி
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Economy of Sri Lanka
By Dev
ஆலமரத்தின் மேல் ஏறி தவறான முடிவெடுக்க முயன்ற முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்பு புறக்கோட்டடையில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இன்று(27) நடந்துள்ளது.
ஆலமரத்தில் ஏறிய முன்னாள் இராணுவ வீரர், நகர சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
வாழ்க்கையில் வெறுப்பு
இதன்போது, சுற்றியிருந்த பொதுமக்கள் ஆலமரத்தில் ஏறியமைக்கான காரணத்தை அவரிடம் கேட்டனர்.
அதன்போது, தனக்கு இராணுவத்தில் வேலை இல்லை எனவும் வாழ்க்கையில் வெறுப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண இங்கே அழுத்தவும்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 5 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US