கொழும்பு - கோட்டையிலிருந்து தொடருந்தில் பயணித்த வெளிநாட்டவர் உயிரிழப்பு
Badulla
Colombo
By Dhayani
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற உடரட மெனிகே தொடருந்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இன்று (03) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உடரட மெனிகே தொடருந்தில் எல்ல பகுதிக்கு சென்ற போதே சுரங்கப்பாதையில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிப்பு
நானுஓயா மற்றும் இதல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 19 ஆவது தொடருந்து சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் தொடருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US