கொழும்பு - கோட்டையிலிருந்து தொடருந்தில் பயணித்த வெளிநாட்டவர் உயிரிழப்பு
Badulla
Colombo
By Dhayani
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற உடரட மெனிகே தொடருந்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து இன்று (03) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உடரட மெனிகே தொடருந்தில் எல்ல பகுதிக்கு சென்ற போதே சுரங்கப்பாதையில் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிப்பு
நானுஓயா மற்றும் இதல்கசின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 19 ஆவது தொடருந்து சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் தொடருந்து நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US