அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Steephen
இலங்கைக்குள் நடைபெற்று வந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கிய நிதியுதவிகள் அனைத்தை நிறுத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கைக்குள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல், சமூக ஸ்திரமற்ற நிலைமையை காரணமாக கொண்டு அந்த அமைப்புகள் நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு தன்னார்வ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரச நிறுவனங்களினால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US