அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Steephen
இலங்கைக்குள் நடைபெற்று வந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழங்கிய நிதியுதவிகள் அனைத்தை நிறுத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கைக்குள் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல், சமூக ஸ்திரமற்ற நிலைமையை காரணமாக கொண்டு அந்த அமைப்புகள் நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு தன்னார்வ அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரச நிறுவனங்களினால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US