மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Batticaloa Sri Lanka Eastern Province
By Dharu Nov 30, 2024 11:14 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

அந்த வகையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு | Flood Disaster Gradually Subsides

அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி

அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி

செய்தி - குமார்

படுவாங்கரை பிரதேசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் உட்பட்ட மண்மனை மேற்கு பிரதேசம் வெள்ளப்பெருக்கினால் மிகவும் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ள நிலைமை தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் ஞாமுத்து சிறிநேசன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அவதானித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு | Flood Disaster Gradually Subsides

வெள்ளப்பெருக்கினால் மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் 2425 குடும்பங்களைச் சேர்ந்த 7404 சேர்ந்த மக்கள் இப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும், ஏனைய பொது இடங்களிலும் தங்கி இருக்கின்றார்கள்.

இன்றைய தினம் சனிக்கிழமை மெதுமெதுவாக வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், மக்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவருடைய வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது’’ என்றார்.

செய்தி - ருசாத்

பதுளை - எல்ல இடையேயான தொடருந்து சேவை பாதிப்பு

பதுளை - எல்ல இடையேயான தொடருந்து சேவை பாதிப்பு

இயற்கை அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் கடன்பெற்று தமது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு தமக்குரிய நிவாரண உதவிகளை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள கரையோர பிரதேச கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமைகளும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு | Flood Disaster Gradually Subsides

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் தங்களுக்குரிய நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்மராட்சி

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கள் முகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

415 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு | Flood Disaster Gradually Subsides

இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்துள்ளதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

 மட்டக்களப்பு - வவுணதீவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையிரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

மட்டக்களப்பு விமான படையின் படகுமூலம் இன்று இந்த விஜயத்தினை முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு | Flood Disaster Gradually Subsides

இதன் போது கன்னன்குடா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வீமன்காமம், கொடிகாமம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US