அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி
உலகம் முழுவதிலும் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பெருவெள்ளமாகத் திரண்டு வந்து தமக்காகப் போராடி உயிர்நீத்த உறவுகளை வணங்கி நின்ற அதேநேரம், அண்மையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளை அதே தமிழ் மக்கள் மிக மோசமாகத் தோற்கடித்த சம்பவமும் இடம் பெற்றிருக்கின்றது.
ஒரு பக்கம் சிங்கள இனத்துக்காகப் ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி என்ற தரப்பை சிங்கள மக்கள் பெருவெற்றியடைச்செய்து நாடாளுமன்றம் அனுப்பிவைத்த காட்சியைப் பார்க்கின்ற அதேவேளை, மறுபக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது முழு வாழ்கையையுமே தொலைத்துவிட்டு நிற்கின்ற முன்னாள் போராளிகளை தமிழ் இனம் புறம்தள்ளிவைக்கின்ற காட்சியையும் காணமுடிகின்றது.
- ஏன் முன்னாள் போராளிகளை இந்தப் பொதுத் தேர்தலில் தோற்கடித்திருந்தார்கள் தமிழ் மக்கள்?
- ஏன் ஒரு முன்னாள் போராளிகூட இந்தத் தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை?
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri