விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்! சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் பதிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான நெகிழ்ச்சியான அனுபவம் ஒன்று குறித்து விமானப் பணிப்பெண் ஒருவரின் சமூக வலைத்தளப் பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஜேர்மனி சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கட்டார் எயார்வேஸ் விமானத்தில் நாடு திரும்பியிருந்தார்.
எளிமையான ஜனாதிபதி..
அதன்போது குறித்த விமானத்தில் பணியாற்றும் இலங்கையைச்சேர்ந்த பணிப்பெண்களில் ஒருவரான சேகா வீரகோன் என்பவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சென்று உரையாடியுள்ளதுடன், செல்ஃபி புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மிகவும் எளிமையாகவும், சிநேகபூர்வமாகவும் நடந்து கொண்டதாக தெரிவித்து அவர் நெகிழ்ச்சியுடன் இட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
