புதுக்குடியிருப்பில் டெல்டா தொற்றாளர்கள் ஐவர் அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அண்மையில் பலரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதில் வடமாகாணத்தில் 113 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 5 பேரின் மாதிரிகளில் டெல்டா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸார் மற்றும் மூன்று பிரதேச வாசிகள் என ஐவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத மக்களாகவே புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் காணப்படுகின்றமை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
எனவே மக்கள் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
