யாழ் - முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த ஐவர் கைது!
colombo
jaffna
arrested
sarath weerasekara
By Murali
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்து வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவானர் குறித்த ஐவரையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நான்கு பேரும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US