திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Trincomalee
SL Protest
Sri Lanka Fisherman
By H. A. Roshan
திருகோணமலையில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் நேற்றையதினம் (24) இடம்பெற்றது.
திருகோணமலை உட் துறைமுக வீதியில் உள்ள கடற்தொழில் நீர்வள திணைக்கள அலுவலகத்துக்கு முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக தடை செய்யப்பட்ட வலை பாவிப்பது, பிடிக்கும் மீன்களை அடாவடியாக சிலர் வந்து பறிப்பது மற்றும் மீன்கள் களவு போவது சம்பந்தமாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதன் காரணமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் பல்வேறு கடற்றொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US